Posted on March 24, 2024 Posted By: Richard Jo
Categories: Church, Gallery, News
நமது பூண்டி மாதா திருத்தலப் பேராலயத்தில், இயேசு ஆண்டவருடைய பாடுகளின் ஞாயிறு (குருத்து ஞாயிறு) குருத்தோலை பவனியும், ஆடம்பர கூட்டுப் பாடல் திருப்பலியும் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான இறை மக்கள், அன்னையின் அன்பு பக்தர்கள் கலந்து கொண்டு இறையாசிர் பெற்றுச் சென்றனர்.