பூண்டி மாதா அறக்கட்டளை சார்பில் 30 மாணவ மாணவியருக்கு சீருடை, பள்ளிப் பை மற்றும் எழுதுகோல்கள் வழங்கப்பட்டன. இதற்கு உதவிட்ட திருச்சியை சார்ந்த திரு. ஆன்டனி சிந்தாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எமது நன்றிகளும், செபங்களும். நமது பேராலய அதிபர் பேரருட்திரு. சாம்சன் அடிகளார், உதவி அதிபர் அருள்பணி. ரூபன் அடிகளார் மற்றும் பேராலய தந்தையர்களும், சின்ன ராணி தொடக்கப் பள்ளி அருள்சகோதரிகளும் உடனிருந்து குழந்தைகளை ஊக்குவித்தனர். On behalf...

பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா தேர்பவனி
பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழாவை முன்னிட்டு தேர்பவனி மிக சிறப்பாக நடை பெற்றது.










