Posted on March 28, 2024 Posted By: Richard Jo
Categories: Church, Gallery, News
நமது பூண்டி மாதா திருத்தலப் பேராலயத்தில் புனித வியாழன் (ஆண்டவரின் இராவுணவு) திருவழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது. அதில், இறைவார்த்தை வழிபாடு, பாதம் கழுவும் சடங்கு, நற்கருணை இடமாற்றப் பவனி, நள்ளிரவு 12 மணி வரை நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது. திரளான அன்னையின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.