அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா
பூண்டி மாதா திருத்தலப் பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழாவானது குடந்தை ஆயர் மேதகு F.அந்தோனிசாமி அவர்களால் கொடியேற்றப்பட்டு, கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. ஏராளமான இறைமக்கள் கலந்துகொண்டு அன்னையின் ஆசி பெற்று சென்றனர். மரியே வாழ்க! At Poondi Madha Basilica, the Solemnity of the Nativity of Mother Mary was inaugurated by Most Rev. F. Antonisamy Bishop of Kumbakonam, who hoisted...