செபமாலை மாதம்

செபமாலை மாதத்தை நிறைவு செய்யும் வகையில் இன்றைய நாளில் சிறப்பு செபமாலையும், திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. இந்த மாதம் முழுவதும் செபமாலையில் பங்கேற்ற 18 குழந்தைகளுக்கு பேராலய அதிபர் பேரருட்திரு. சாம்சன் அடிகளார் பரிசு வழங்கினார்கள். இந்த மாதம் முழுவதும் செபமாலையினை ஒருங்கிணைத்த மரியாயின் சேனையினருக்கும், அருள்சகோதரிகள் மற்றும் பங்கு மக்களுக்கு எமது நன்றிகளும், செபங்களும். மரியே வாழ்க!

Continue reading