கிறிஸ்து பிறப்பு பெருவிழா

பூண்டி புதுமை மாதா பேராலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலியில் ஏராளமான அன்னையின் பக்தர்கள் பங்குபெற்று சிறப்பித்தனர். திருப்பலியினை பேராலய அதிபர் பேரருள்திரு. சாம்சன் அடிகளார் தலைமையேற்று நடத்தினார்.

Continue reading

fr.lourdu xavier

இறையடியார் V. S. லூர்து சேவியர் அடிகளாரின் பரிந்துரையை நாடி

இன்று காலை 8.30 மணிக்கு நிறைவேற்றப்பட்ட திருப்பலிக்கு பிறகு இறையடியார் V. S. லூர்து சேவியர் அடிகளாரின் பரிந்துரையை நாடி அவரது கல்லறையில் பேராலய அதிபர் பேரருட்திரு. சாம்சன் அடிகளார் வழிநடத்தி செபித்தார்கள். அதனை தொடர்ந்து பேராலய ஆன்ம குரு அருள்பணி. அருளானந்தம் அவர்கள் அருள்பணி. இராயப்பர் அடிகளாரின் கல்லறையை அர்ச்சித்து செபித்திட்டார்கள்.

Continue reading

செபமாலை மாதம்

செபமாலை மாதத்தை நிறைவு செய்யும் வகையில் இன்றைய நாளில் சிறப்பு செபமாலையும், திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. இந்த மாதம் முழுவதும் செபமாலையில் பங்கேற்ற 18 குழந்தைகளுக்கு பேராலய அதிபர் பேரருட்திரு. சாம்சன் அடிகளார் பரிசு வழங்கினார்கள். இந்த மாதம் முழுவதும் செபமாலையினை ஒருங்கிணைத்த மரியாயின் சேனையினருக்கும், அருள்சகோதரிகள் மற்றும் பங்கு மக்களுக்கு எமது நன்றிகளும், செபங்களும். மரியே வாழ்க!

Continue reading

Sinna Rani Elementary School

On behalf of Poondi Madha Religious Trust thirty deserving children from Sinna Rani Elementary School

பூண்டி மாதா அறக்கட்டளை சார்பில் 30 மாணவ மாணவியருக்கு சீருடை, பள்ளிப் பை மற்றும் எழுதுகோல்கள் வழங்கப்பட்டன. இதற்கு உதவிட்ட திருச்சியை சார்ந்த திரு. ஆன்டனி சிந்தாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எமது நன்றிகளும், செபங்களும். நமது பேராலய அதிபர் பேரருட்திரு. சாம்சன் அடிகளார், உதவி அதிபர் அருள்பணி. ரூபன் அடிகளார் மற்றும் பேராலய தந்தையர்களும், சின்ன ராணி தொடக்கப் பள்ளி அருள்சகோதரிகளும் உடனிருந்து குழந்தைகளை ஊக்குவித்தனர். On behalf...

Continue reading

poondi madha

பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா தேர்பவனி

பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழாவை முன்னிட்டு தேர்பவனி மிக சிறப்பாக நடை பெற்றது.

Continue reading