பூண்டி புதுமை மாதாவின் மூன்றாம் நாள் நவநாள்

பூண்டி புதுமை மாதாவின் மூன்றாம் நாள் நவநாள் மரியா நன்மைத்தனத்தின் ஊற்று என்ற கருத்தை மையமாக கொண்டு அருட்பணி,ஆன்ட்ரு அடி ரோஸ், அதிபர்,புனித பவுல் குருத்துவக் கல்லூரி, திருச்சி.அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டது .. அனேக திருப்பயணிகள் திருப்பலியில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்பெற்றனர்…நம்பி வாருங்கள் பூண்டி அன்னையின் ஆசீரை பெற்று செல்லுங்கள்….